Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடம் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Written By Mahendran
Updated: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:07 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிகளில் 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சற்று முன் வைத்துள்ளது 
 
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வில் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 9801 பணியிடங்களுக்கு ண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப்-1 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதிய நிலையில் அவர்களில் 9801 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த விரைவு நீதிமன்றங்கள் - பிரதமர் மோடி உறுதி!

செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசு முடங்க போகிறதா? பைத்தியக்காரர்கள் என டிரம்ப் விமர்சனம்...

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க தமிழர் கைது.. பிடிபட்டது எப்படி?

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி அறிவிப்பு..

அப்பா அம்மாவுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்.. அதிகாரிகளும் பார்த்ததாக தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments