காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 இளைஞர்கள் கைது!

செவ்வாய், 29 மார்ச் 2022 (08:19 IST)
இளம்பெண் தனது காதலனுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது 
 
கடலூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலியுடன் தனிமையில் இருந்த நேரத்தில் மூன்று இளைஞர்கள் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்தனர் 
 
அதன் பிறகு அவர்களை அந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த சம்பவத்தில் கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்