பாஜகவில் இருந்து வந்தவர்களுக்கு விசிகவில் இடமில்லை, ஆனால் விதிவிலக்கு..! திருமாவளவன்..!

Written By Mahendran
Updated: வியாழன், 20 ஏப்ரல் 2023 (18:33 IST)
பாஜகவில் இருந்து வந்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இடமில்லை என்றும் ஆனால் விதிவிலக்கு உண்டு என்றும் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். 
 
கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் பாஜக கட்சியில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இன்று முதல் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்று விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:
 
பிஜேபியிலிருந்து விலகி வரக் கூடியவர்களுக்கு விசிகவில் இடமில்லை என்பது ஏற்கனவே அறிவித்ததாகும்.  எனினும் இன்று பொள்ளாச்சியில்  கிறித்தவ போதகர்கள் இருவரை  இணைத்துக் கொண்டோம். மேடைக்கு வந்தோரை, குறிப்பாக சிறுபான்மையினரை அரவணைப்பது எமது கடமையல்லவா? இந்த இணைப்பு விதிவிலக்கு ஆகும்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments