அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்

வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:24 IST)
ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அமைச்சருடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் ஆசிரியர் குழுவினர் மற்றும் அமைச்சருடனான நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஆசிரியர்கள் தற்போது உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 
 
அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் இல்லை என்றும் தமிழக முதல்வரை சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

நீயே களவாணி!.. நீயெல்லாம் பேசுறியா?!.. விஜயை விளாசிய செல்லூர் ராஜு!..

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் பணியிட மாற்றம்!. தவெக அரசு அதிரடி..

வட இந்தியாவில் மீண்டும் வெளுக்க போகும் மழை.. 18 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

வருத்தத்தில் இருந்த ராதிகா.. ஆட்டோ டிரைவர் சொன்ன அழகான ஆலோசனை... அனுபவம் எல்லாத்தையும் விட பெரியது...

பசுக்கள், கன்றுகளை பொது இடத்தில் வெட்ட அனுமதி!.. தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments