Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரியாதையை தவிர எதையும் சம்பாதிக்காதவர் – ரஜினிகாந்த் அஞ்சலி

Written By Prasanth Karthick
Updated: சனி, 7 மார்ச் 2020 (10:56 IST)
திமுக பொது செயலாளர் க.அன்பழகன் காலமானதை தொடர்ந்து நேரில் அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் ரஜினிகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொது செயலாளரும், மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று இரவு காலமானார். க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கீழ்ப்பாக்கத்திலுள்ள க.அன்பழகனின் இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர் ”தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவர் க.அன்பழகன். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர் தளபதிக்கும் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேம். தனது 60 ஆண்டு கால அரசியல் பயணத்தில் மதிப்பு, மரியாதையை தவிர எதையுமே சம்பாதிக்காதவர் க.அன்பழகன்” என தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

பிரேமலதாவும், சுதீஷும் நல்ல பெர்ஃபார்ம் பண்றாங்க!.. ChatGPT சொல்லுது!.. சிரிக்க வைக்கும் தேமுதிக!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

காவிரி நீரை பெற தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உண்டு!.. ஆனால்!.. டி.கே.சிவக்குமார் பேச்சு!..

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!.. தமிழர்கள் உட்பட 400 பேர் மாயம்!...

உதயநீதி மீண்டும் கைது செய்யப்படுவாரா?!... மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை....

அடுத்த கட்டுரையில்
Show comments