Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

Written By Mahendran
Updated: புதன், 23 நவம்பர் 2022 (16:52 IST)
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே இன்று காலை சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

நான் ரேபிடோ டிரைவர்.. நள்ளிரவில் இளம்பெண்ணை அணுகிய மர்ம நபர்.. அதன்பின் நடந்த பரபரப்பு சம்பவம்..

டெல்லி போராடத்திற்கு சென்ற ராகுல் காந்தி ஜார்கண்ட் ஏன் செல்லவில்லை.. பிரியங்காவிடம் பாஜக கேள்வி...

அர்ச்சனா ஒரு தயாரிப்பாளர் மட்டுமல்ல.. மாஸ்டர் டிகிரி படித்தவர்.. வெல்த் மேனேஜ்மெண்ட் படித்தவர்.. தகுதியானவருக்கு பதவி கொடுப்பதே விஜய்யின் நோக்கம்..

108 பெருசா?.. திமுக பெருசா?.. சட்டசபையில் கே.என்.நேரு - செங்கோட்டையன் மோதல்!...

விஜயை வைத்து படமெடுத்தா அரசு வேலையா?!.. கொந்தளிக்கும் ஆர்.பி.உதயகுமார்...

அடுத்த கட்டுரையில்
Show comments