Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் பேருந்து நிலையக் கடைகளில் சோதனை… சிக்கியது என்ன?

Updated: சனி, 6 அக்டோபர் 2018 (16:41 IST)
கடலூர்  மாவட்டப் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தலைமையில் அதிகாரிகள் இன்று கடலூர் மாவட்டப்பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், குளிர்பான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட கடைகளில் அவர்கள் இந்த சோதனையை நடத்தினர்.

அப்போது சில கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பயன்பாட்டு காலம் முடிந்த மற்றும் அறிவிக்கப்படாத பொருட்கள் அழுகும் தருவாயில் இருந்த பழங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

கடை உரிமையாளர்களை ஆரோக்யமான பொருட்களை மட்டுமே விற்கவேண்டும் என எச்சரித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்தான் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இதே போன்ற சோதனையில் 200 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

விஜய்யால் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு கமல் ஆதரவு.. இது தொடர வேண்டும் என விருப்பம்..

15 நிமிடம் சீக்கிரமா வீட்டுக்கு போனதற்கு விசாரணையா? கார்ப்பரேட் கம்பெனி ஊழியர் அதிருப்தி..

அதானி வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்.. உண்மை ஒருநாள் வெல்லும் என அதானி பதிவு..

5 நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு 2 மகள்களை கொலை செய்த தந்தை.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்...

இன்று சட்டசபையில் ஒரு வார்த்தை கூட பேசாத உதயநிதி!.. என்னாச்சி?...

அடுத்த கட்டுரையில்
Show comments