மாணவிக்கு பாலியல் தொல்லை- பேராசிரியர் கைது !

வியாழன், 2 டிசம்பர் 2021 (16:10 IST)
விருதுநகர் மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் அங்கு படித்து வரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அம்மாணவி புகார் அளித்த நிலையில், தற்போது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளார். மேலும் , அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 பேர் மிஸ்ஸிங்!. எனக்கு வருத்தம்!.. சமுத்திரக்கனி ஃபீலிங்!..

பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..

பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!.. தமிழக அரசியலில் பரபரப்பு..

இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம்!.. ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்