Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பொன்முடியின் தண்டனை விவரங்கள்.. இன்று காலை நீதிமன்றம் அறிவிப்பு..!

Written By Siva
Updated: வியாழன், 21 டிசம்பர் 2023 (07:33 IST)
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்மொடி குற்றவாளி என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்த நிலையில் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியின்  தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட் இன்று அறிவிக்கவுள்ளது. இன்று காலை 10.30க்கு பொன்முடிக்கு தண்டனை விபரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
அமைச்சர் பொன்முடிக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதித்தால் அமைச்சர் பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்கொள்ளும் முதலாவது திமுக அமைச்சர் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
 பொன்மொடி தரப்பில் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தாலும் தீர்ப்பை நிறுத்தி வைக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் அவர் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

எல்லாம் காட்டு

எம்பிக்களுக்கு அலுவலகம் கட்டி தாருங்கள்.. முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த ஜோதிமணி எம்பி..

நண்பனை நரபலி கொடுத்த நபர்.. தலையை வெட்டி வீட்டில் பூஜை செய்த கொடூரம்!...

காங்கிரஸ் இல்லையென்றால் விஜய் முதல்வராகியிருக்க முடியாது: மாணிக்கம் தாகூர்..

கட்சிக்காக 5 பேரை தேர்வு செய்து கொடுத்த தனுஷ்?!.. விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு!..

பாகிஸ்தானில் திறக்கப்படும் முதல் கூகுள் அலுவலகம்.. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திறந்து வைத்தார்...

அடுத்த கட்டுரையில்
Show comments