Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரங்களில் வலுவடையும் புரெவி! – வானிலை ஆய்வு மையம்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 2 டிசம்பர் 2020 (09:14 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் மேலும் வலுவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் தீவிரமடைந்த நிலையில் புயலாக மாறியுள்ளது. புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது பாம்பனிலிருந்து 530 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் 5 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், கேரள பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

எல்லாம் காட்டு

மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கமா? முதல்வரின் முடிவு என்ன?

சட்டப்பேரவையில் இன்று விவாதம் கிடையாது: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு..

சட்டசபையில் இன்று முதல்வர் விஜய்யின் பதிலுரை.. திமுகவினர் ஓடுவார்களா? சமாளிப்பார்களா?

விஜயின் வளர்ச்சி!.. அறிவாலாய கதவை தட்டுமா காங்கிரஸ்?!.. நடப்பது என்ன?..

Xiaomi 18 Fold ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஆப்பிள் Fold போனுக்கு 2 நாட்கள் முன்பு வருவதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments