மாண்டஸ் புயல்: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (10:16 IST)
மாண்டஸ் புயல்: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெரினாவில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம் ஏற்பட்டதாகவும் மெரினாவில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் சென்னை மெரினா மற்றும் காசிமேடு கடல் பகுதியில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தூத்துக்குடியில் திடீரென கடல் உள் வாங்கியுள்ளதாகவும் தூத்துக்குடி பீச் கடற்கரை பகுதியில் சுமார் 30 அடி நீளம் வரை கடல் உள்வாங்கி வந்தால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன

Edited by Siva

எல்லாம் காட்டு

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது... காவல்துறை அதிரடி நடவடிக்கை...!

சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னே தெரியாது.. என்னை பொருத்தவரை மா.சு தான் அமைச்சர்.. சத்யராஜ் பேச்சு.. நெட்டிசன்கள் கிண்டல்...

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

அடுத்த கட்டுரையில்
Show comments