அதிமுக நிர்வாகிகளின் அடுத்தகட்ட நிர்வாகிகளை அறிவித்த ஓபிஎஸ்: வெல்லமண்டி நடராஜனுக்கு பதவி!

Written By Mahendran
Updated: செவ்வாய், 26 ஜூலை 2022 (17:40 IST)
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இடம் அதிமுக முழுமையாக சென்று விட்ட நிலையில் அதிமுக விலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனியாக ஒரு  அதிமுகவை நடத்தி வருகிறார்
 
அவர் அதிமுக நிர்வாகிகளை அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது மேலும் சில நிர்வாகிகளை அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி மாவட்ட கழக செயலாளராக வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ராமச்சந்திரன், கழக வழக்கறிஞர் பிரிவு தலைவராக திருமாறன் மற்றும் கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராக பாபு ஆகியோரை நியமனம் செய்துள்ளார்
 
ஏற்கனவே துணை ஒருங்கிணைப்பாளர் உள்பட பல பதவிகளுக்கு சிலரை ஓபிஎஸ் நியமனம் செய்துள்ள நிலையில் தற்போது மேலும் நான்கு பேர்களை நியமனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...

தமிழகத்துக்கு வரும் ராஜேஷ் லக்கானி!. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments