அதிமுக நிர்வாகிகளின் அடுத்தகட்ட நிர்வாகிகளை அறிவித்த ஓபிஎஸ்: வெல்லமண்டி நடராஜனுக்கு பதவி!

செவ்வாய், 26 ஜூலை 2022 (17:37 IST)
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இடம் அதிமுக முழுமையாக சென்று விட்ட நிலையில் அதிமுக விலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனியாக ஒரு  அதிமுகவை நடத்தி வருகிறார்
 
அவர் அதிமுக நிர்வாகிகளை அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது மேலும் சில நிர்வாகிகளை அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி மாவட்ட கழக செயலாளராக வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ராமச்சந்திரன், கழக வழக்கறிஞர் பிரிவு தலைவராக திருமாறன் மற்றும் கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராக பாபு ஆகியோரை நியமனம் செய்துள்ளார்
 
ஏற்கனவே துணை ஒருங்கிணைப்பாளர் உள்பட பல பதவிகளுக்கு சிலரை ஓபிஎஸ் நியமனம் செய்துள்ள நிலையில் தற்போது மேலும் நான்கு பேர்களை நியமனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

வீட்டிற்கே வந்து முடிவெட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனம் Yes Madam.. ரூ.195 கோடி வருவாய் ஈட்டி சாதனை..!

மொபைல் வாலட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி: புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி!

தி.நகர் உள்பட சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை.. மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!

அதிமுகவின் 4வது விக்கெட் காலி.. வேலுமணி ஆதரவாளர் எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவா?

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தவெக அரசின் ஆரம்பக்கட்ட சறுக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments