Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட்டை அண்ணாமலை ஆதரித்ததால் குண்டு வீசினேன்: கைதானவர் வாக்குமூலம்!

Written By siva
Updated: வியாழன், 10 பிப்ரவரி 2022 (08:45 IST)
நீட்டை ஆதரித்து அண்ணாமலை பேசியதால் தான் பாஜக அலுவலகத்தில் குண்டு வீசி நேரம் கைதானவர் வாக்குமூலம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் குண்டு வீசியதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் இதுகுறித்து சிசிடிவி உதவியுடன் விசாரணை செய்த போலீசார் நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து உள்ளனர்
 
ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது உள்ள நிலையில் தற்போது இவர் மீது பாஜக அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவரிடம் விசாரணை செய்தபோது நீட்டை அண்ணாமலை ஆதரித்து பேசியதை கண்டித்து பெட்ரோல் குண்டு பேசினேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 

எல்லாம் காட்டு

கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ்!..

யாரா இருந்தாலும் விட்ராதீங்க!.. ஆக்சன் எடுங்க!.. விஜய் போட்ட ஆர்டர்!...

டெல்லி போராட்டம்!.. மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!. பணிந்த ஒன்றிய அரசு!...

இனிமேல் உனக்கு துணை நிற்பேன்!.. மகனை தூக்கி கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ்!..

வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. முக்கியமாக கவனிக்க வேண்டியது எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments