போராட்டம் குறித்த எனது கருத்து தவறாக சித்தரிக்கப்படுகிறது; ரஜினி வேதனை

செவ்வாய், 5 ஜூன் 2018 (17:02 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:-
 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது. நான் பேசியதை இணையதளங்களில் பார்க்க முடியும். அதைத் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. 
 
காலா படத்திற்கு எதிர்ப்புகள் இன்னும் குறைவா இருக்கேனு நான் பார்த்துகிட்டு இருக்கேன். இதைவிட அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். காலா படத்திற்கு ஒரு பிரச்சனையும் வராது என்று எதிர்பார்க்கிறேன். நமது தமிழக மக்கள் மட்டுமல்ல பல லட்சம் பிறமொழி மக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். 
 
எனவே கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
 

எல்லாம் காட்டு

விசிக தலைவர் திருமாவளவனை திடீரென சந்தித்த மாணிக்கம் தாகூர்.. என்ன காரணம்?

நேரடி ஒளிபரப்பு செய்ய கூடாது.. கரூரில் இருந்து வெளியேற்றப்பட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள்...

முதல்வர் விஜய் போன முறை வந்ததற்கும் இப்போது வருவதற்கும் உள்ள வித்தியாசம்.. கரூர் மக்கள் நெகிழ்ச்சி...

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக அரசு பணி மட்டுமே!.. தவெகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்...

முன்னாள் சட்ட அமைச்சர் எஸ். ரகுபதியின் மருத்துவ கல்லூரியில் விதிமீறலா? அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு...

அடுத்த கட்டுரையில்
Show comments