வெளியூர் செல்லும் மக்கள்; இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும்!

புதன், 13 அக்டோபர் 2021 (11:00 IST)
நாளை முதல் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பலர் வெளியூர் செல்வதால் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறைகள் இருப்பதால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் சென்னையில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று மட்டும் இரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மக்கள் மெட்ரோ சேவையை பயன்படுத்துவார்கள் என்பதால் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

வெளியில் இருந்து மட்டுமே தவெக ஆட்சிக்கு ஆதரவு.. இடதுசாரிகள் மீண்டும் உறுதி...

நேற்று முன் தினம் ஆய்வு.. இன்று கோரிக்கைகள் நிறைவேற்றம்.. இதுதான் விஜய் ஆட்சி...!

வெடிகுண்டு தயாரித்த ஏ+'ரவுடிசுட்டுப்பிடிப்பு.. குன்றத்தூர் அருகே பரபரப்பு..

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் இருவர் கைது.. மொத்தம் 14 பேர் கைது..

கிருஷ்ணகிரியில் அதிநவீன பசுமைத் திட்டம்.. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் புதிய முயற்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments