சீமானால் ஒரு பென்சிலை கூட உடைக்க முடியாது: மருதையன் டுவிட்..!

வியாழன், 2 பிப்ரவரி 2023 (15:45 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் அந்த சிலையை உடைப்பேன் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்த நிலையில் சீமானால் பேனாவை அல்ல ஒரு பென்சிலை கூட உடைக்க முடியாது என மக்கள் கலை இலக்கிய கழக முன்னால் செயலாளர் மருதையன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று நான் சொல்லவே இல்லை என நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் முன் சீமான் பயந்து மண்டையிட்டது உண்மையா இல்லையா என அவரிடமே கேட்கலாம் என்றும் அவருக்கு கூறினார் 
 
சீமான் அண்ணனால் ஒரு பென்சிலை கூட உடைக்க முடியாது என்றும் அவர் பேசியதை எல்லாம் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தனது மருதையன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
 
மக்கள் கலை இலக்கிய கழக முன்னாள் செயலாளர் மருதையன் அவர்களின் இந்த வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments