மதுரையில் மழை வெள்ளம் அமைச்சர்கள் ஆய்வு.

Written By J.Durai
Updated: திங்கள், 28 அக்டோபர் 2024 (10:45 IST)
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே. என். நேரு ,
வணிகவரி மற்றும் பதிவுத்
துறை அமைச்சர் பி மூர்த்தி ,
தமிழக
 தகவல்
தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருண் தம்புராஜ் ,  மதுரை
செல்லூர் கண்மாய் மற்றும் வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்
கொண்டார்கள்.
 
இவர்களுடன் நகராட்சி நிர்வாக இயக்குநர்  சிவராசு , மாவட்ட ஆட்சித்தலைவர்  மா சௌ சங்கீதா, மாநகராட்சி மேயர்
இந்திராணி பொன்
வசந்த் , மாநகராட்சி ஆணையர்  ச. தினேஷ்குமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  கோ தளபதி தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  மு. பூமிநாதன் , சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
 
அமைச்சர்கள், சாலையில் பெருக்கெடுத்து தண்ணீரில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
 

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments