ரஜினிகாந்த அரசியலுக்கு வந்தால்? - லதா பரபரப்பு கருத்து

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (18:00 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்கள் ஏற்படும் என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபகாலமாக நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என்கிற கருத்து வலுத்து வருகிறது. இதில், தான் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறேன் என கமல்ஹாசன் வெளிப்படையாக கூறிவிட்டார். ஆனால், ரஜினிகாந்த் அதுபற்றி எதுவும் அறிவிக்கவில்லை.
 
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய லதா ரஜினிகாந்த் “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி விரைவில் அறிவிப்பார். அவர் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்கள் ஏற்படும். அவர் மனதில் பட்டதை செய்யும் பழக்கமுடையவர். ஆனால், அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது அவருக்குதான் தெரியும். அவரிடம் நூற்றுக்கணக்கான திட்டங்கள் இருக்கிறது” என அவர் பேசினார்.

எல்லாம் காட்டு

கரூர் கம்பெனி ஓனர் ஓடிவிட்டார்!.. நான் ஸ்டாலினை சொல்லல!.. முதல்வர் விஜய் நக்கல்!...

கரூரில் நினைவு சின்னம்!... தாய் மாமன் திட்டம்!.. முதல்வர் விஜய் பேச்சு!...

தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் ஆரம்பிப்பது எப்போது? கரூரில் முதல்வர் விஜய் அறிவிப்பு..!

இனி தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான்.. கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு...

பணமா? ஜனமா? தில்லா சொல்றேன் கெத்தா சொல்றேன்.. என் ஜனம் தான் டா எனக்கு முக்கியம்.. ஆவேசமாக பேசிய முதலமைச்சர் விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments