சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயம்… சிகிச்சையில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

சனி, 11 செப்டம்பர் 2021 (11:48 IST)
ஒரு ரூபாய் நாணயத்தை முழுங்கிய இரண்டு வயது சிறுவனை அரசு மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மீதுன் என்ற இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்த போது தெரியாமல் ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். இதையறிந்து அதிர்ச்சியான அவனின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு செல்ல அங்கிருந்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து நாணயம் எந்த இடத்தில் சிக்கியுள்ளது என்பதைக் கண்டறிந்தனர். அதில்  நாணயம் தொண்டையில் இருப்பதை பார்த்தி சிறிய அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை வெளியே எடுத்து சிறுவனைக் காப்பாற்றினர்.

எல்லாம் காட்டு

இன்று இரவு வானில் ஒரு அரிய காட்சி.. புளூ மூனை காணத்தவறாதீர்கள்...

5 வருடங்களாக துரைமுருகன் பூட்டி வைத்திருந்த எம்.எல்.ஏ அலுவலம்.. இன்று சுறுசுறுப்பாக புத்தம் புது பொலிவுடன்.. இதுதாண்டா மாற்றம்..

8 பேரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கும்பல்.. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அரெஸ்ட்.. ட்ரோன் தொழில்நுட்பம்.. துப்பாக்கி சூடு.. போலீஸ் அதிரடி...

அடிக்கடி வந்து சோதனை செய்வேன்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

திருவள்ளுவரின் காவி உடை.. நடிகை கஸ்தூரியின் சாட்டையடி பதிவு:

அடுத்த கட்டுரையில்
Show comments