திடீரென இருண்ட வானம் - சென்னையின் பல இடங்களில் மழை

புதன், 6 ஜூன் 2018 (14:51 IST)
சென்னையில் பல இடங்களிலும் திடீரென மழை பெய்ய துவங்கியுள்ளது.

 
அக்னி வெயில் முடிந்து சில நாட்கள் ஆன நிலையிலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வந்தது. இதனால், இரவிவில் புழுக்கம் அதிகமாகவே இருந்தது.
 
இந்நிலையில், இன்று 2.30 மணியளவில் வானம் இருட்டத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சென்னையின் தி.நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், கே.கே.நகர்,  மெரினா, அயனாவரம், அண்ணாசாலை, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யத் துவங்கியது. 
 
இது சென்னை வாசிகளுக்கு மிகவும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

NDA கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதா? பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லையா?

தெரியாம பண்ணிட்டேன்!. மன்னிச்சிடுங்க!.. கட்சியில சேர்த்துக்குங்க!.. தாடி பாலாஜி ஃபீலிங்!...

6ல் இருந்து 15.. தங்கம் இறக்குமதி வரி திடீர் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை..!

டாஸ்மாக்கில் மது வாங்க வயது கட்டுப்பாடு!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..

சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி கட்சி பதவிகள் பறிப்பு!.. பழனிச்சாமி நடவடிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments