சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை

வியாழன், 28 செப்டம்பர் 2017 (20:34 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் வட தமிழகம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


 

 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெங்களூரில் கனமழை பெய்து வந்த நிலையில் இன்று சென்னையில் திடீரென கனமழை பெய்தது. சென்னை புறநகர் மற்றும் நகர் புறங்களில் பெய்த கனமழையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
 
தொடர் விடுமுறையை முன்னிட்டு பெரும்பாலானோர் வெளியூர்களுக்கு சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கனமழை பெய்ததால் பயணிகள் சற்று சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments