தங்கத்தின் விலை உயர்வு...

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:56 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

எல்லா நாட்டிலும் தங்கத்திற்கு அமோக வரவேற்புள்ளது. தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு பெண்களுக்கு அதிகமுள்ளது.

இந்நிலையில், சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

 இந்நிலையில்,  இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 4,537 க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்களம் ரூ.36,296க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி கிராம் ரூ.65.10 க்கு விற்பனை ஆகிறது.  
 

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments