தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்...மக்கள் அதிர்ச்சி

வெள்ளி, 3 ஜூன் 2022 (16:24 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்  தொட்டுள்ளது.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ38,480க்கு விற்பனை ஆகிறது.

கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,810க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ.1500 உயர்ந்து, ரூ.68,500க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வால்,மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எல்லாம் காட்டு

மன்மோகன்சிங் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.. முன்னாள் தேர்தல் கமிஷனர் கூறிய அதிர்ச்சி தகவல்...

விஜய் அரசு இதுவரை நன்றாக இல்லை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா

பொறியியல் படிப்புக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு.. விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..

எங்களுக்கு திமுக மட்டும் தான் எதிரி.. அண்ணாமலை வரவை ஆரோக்கியமாக பார்க்கிறோம்: தவெக

மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ்? ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments