இனிமேல் மின்சாரக் கட்டணம் கணக்கிடும் பணிகள் நடக்கும்… மின்வாரியம் அறிவிப்பு!

வியாழன், 17 ஜூன் 2021 (08:42 IST)
மின்சாரம் கணக்கிடும் பணிகள் இனிமேல் வழக்கம் போல நடக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மின்கணக்கிடும் பணிகள் நடப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் தாங்களே மின்சார கட்டணத்தைக் கணக்கிடும் முறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மின்சாரம் கணக்கிடும் பணிகள் வழக்கம்போல நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ஜூலை 15-ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: எவ வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுகவின் 59 இடங்கள் வெற்றிக்கு விசிகதான் காரணம்: திருமாவளவன் அதிரடி பேச்சு

தனியார் பள்ளிகளை மிரட்டி ரூ.200 கோடி மோசடி: திமுக பிரமுகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நாளை கரூரில் முதல்வர் விஜய்!. என்னென்ன ஏற்பாடுகள்?.. வாங்க பார்ப்போம்!..

முதல்வரின் டேபிளில் தூங்கும் விசிகவின் 2 கோரிக்கைகள்!. அப்செட்டில் வன்னி அரசு!...

அடுத்த கட்டுரையில்
Show comments