போலி நிறுவனங்களின் இயக்குனர் பட்டியலில் சசிகலா, உம்மன்சாண்டி

செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (08:00 IST)
போலி நிறுவனங்களின் இயக்குனர் பட்டியலை மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிமுக பொதுச்செய்லாளர் சசிகலா, முன்னாள் கேரள முதல்வர் உம்மண்சாண்டி உள்பட பலர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன



 
 
சமீபத்தில் மத்திய கம்பெனி விவகாரத்துரை செயல்படாத 2.09 லட்சம் நிறுவனங்களின் உரிமைகளை அதிரடியாக ரத்து செய்தது. இதனையடுத்து ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.
 
இந்த பட்டியலில் சசிகலா, உம்மண்சாண்டி, ரமேஷ் சென்னிதாலா, தொழிலதிபர் யூசுப் அலி உள்பட பலர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களான ஃபேன்சி ஸ்டீல்ஸ் பிரைவைட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவைட் லிமிடெட் இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களும் சசிகலாவின் பெயரில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

லஞ்சம் வாங்கல!.. அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பேருந்து!. போடு!...

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்!. காதலுடனோடு சேர்து போட்டு தள்ளிய மனைவி!..

ஒரு இட்லி ஒரு தோசை சாப்பிட்டு 12 ஆயிரம் பில்லு கொடுக்குறேன்!.. திருமா வேதனை!...

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை.. புதிய மசோதா தாக்கல்?

பழனி கோவில் நில விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளருக்கு முன்ஜாமீன்...!

அடுத்த கட்டுரையில்
Show comments