போலி நிறுவனங்களின் இயக்குனர் பட்டியலில் சசிகலா, உம்மன்சாண்டி

Written By sivalingam
Updated: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (08:02 IST)
போலி நிறுவனங்களின் இயக்குனர் பட்டியலை மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிமுக பொதுச்செய்லாளர் சசிகலா, முன்னாள் கேரள முதல்வர் உம்மண்சாண்டி உள்பட பலர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன



 
 
சமீபத்தில் மத்திய கம்பெனி விவகாரத்துரை செயல்படாத 2.09 லட்சம் நிறுவனங்களின் உரிமைகளை அதிரடியாக ரத்து செய்தது. இதனையடுத்து ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.
 
இந்த பட்டியலில் சசிகலா, உம்மண்சாண்டி, ரமேஷ் சென்னிதாலா, தொழிலதிபர் யூசுப் அலி உள்பட பலர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களான ஃபேன்சி ஸ்டீல்ஸ் பிரைவைட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவைட் லிமிடெட் இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களும் சசிகலாவின் பெயரில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

முதல்வர் விஜய் அலுவலகம் மாறுகிறது.. முக்கிய அலுவலகங்களும் இடமாற்றம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு...!

கேன்சரை பரப்பும் கெளுத்தி மீன்கள்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

போக்குவரத்து விதியை மீறினால் இனி ஸ்பாட் ஃபைன் கிடையாது.. ஆன்லைன் அபராதம் தான்..

2021ல் இருந்து கழிவுநீர் சாக்கடை மரணங்கள் 593 பேர், ஆனால் அரசு கணக்கு காட்டியது 332 பேர் மட்டுமே.. மனித உரிமை ஆர்வலர் குற்றச்சாட்டு..

ஒரு பைசா கொடுக்ககூடாது!. நீங்க ஷூட்டிங் பண்ணுங்க!.. விஜய் போட்ட ஆர்டர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments