திருட்டு கனெக்‌ஷன் எடுத்த திமுக: ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அமைச்சர் ஜெயகுமார்

செவ்வாய், 18 டிசம்பர் 2018 (11:23 IST)
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்ட கட் அவுட்டுகளுக்கு அனுமதியின்றி திமுக மின்சாரம் எடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பாண்டிச்சேரி முதல்வர் நாராயண சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருணாநிதியின் சிலை திறப்பை முன்னிட்டு சென்னை முழுவதிலும் திமுக பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. மாநகராட்சியின் ஒப்புதல் இல்லாமல் கட் அவுட்டுகளுக்கு மின் இணைப்பு எடுத்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது, திமுக திருட்டு கனெக்‌ஷன் எடுத்ததை வீடியோ ஆதாரத்துடன் தெரிவித்தார். இந்த செயலில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments