பிரதமர் பேசியபோது மியூட் செய்த திமுக எம்பி!

புதன், 1 ஜூன் 2022 (21:39 IST)
பிரதமர் மோடி நேற்று  இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். 
 
இந்த நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் காணொளி வாயிலாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் பெரிய திரையில் பிரதமர் மோடி பேசும் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது திமுக எம்.பி., கதிர் ஆனந்த், ‛பிரதமர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறார். நாம் அதனை அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் பேசும் ஹிந்தி நமக்குப் புரியாது. அதனால், அதனை மியூட் செய்துவிடலாம்' எனக் கூறி ஆடியோவை கட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

எல்லாம் காட்டு

கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் நாளை பதவி ஏற்பு: ராகுல் காந்தி, விஜய் பங்கேற்பு!

பெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள்.. தனி ஹெல்ப்லைன் எண் தேவை.. முதல்வர் விஜய்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை..!

ஒரே டிக்கெட்டில் 3 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்களுக்கு அரிய வாய்ப்பு!

டாஸ்மாக் கடைகளில் நள்ளிரவு மது விற்பனை: வெளி ஆட்களுக்கு ரூ.1,000 சம்பளம் என அதிர்ச்சி குற்றச்சாட்டு!

த.வெ.க.வுக்கு அவசரப்பட்டு ஆதரவளிக்க வேண்டாம்: அதிமுகவினருக்கு டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments