திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் ரத்து

வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:41 IST)
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் தனியார் நிறுவனத்தை திமுக எம்பி ஜெகத்ரட்சகன் விலைக்கு வாங்கியது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
 
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெகத்ரட்சகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி இன்று நடத்திய நிலையில் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments