வந்தோமா போனோமானு இல்லாம... ஒரே இடத்தில் ரவுண்ட் அடிக்கும் வலுவிழந்த புரெவி!!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (09:28 IST)
வலுவிழந்த புரெவி புயல், நீண்ட நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாக தகவல். 
 
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல், நீண்ட நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் கனமழை தொடர அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், வலுவிழந்த புயலின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
தகவலின் படி ஆழ்ந்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரத்திற்கு 40 கீமி, பாம்பனுக்கு 70 கீமி, குமரிக்கு 60 கீமி தொலையில் நகராமல் மையம் கொண்டுள்ளது. பல மணி நேரமாக அதே இடத்தில் இருப்பதால் மழை நீடிக்க அதிக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

இன்னும் 10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும் - எலான் மாஸ்க்

கேரளாவின் கனிமவள சொத்து பாதுகாப்பா இருக்கனும்.. தமிழ்நாட்டு சொத்து மட்டும் பறிபோகனுமா? நெட்டிசன்கள் கேள்வி..

மீனாட்சி அம்மன் தகோயிலுக்கு சொந்தமான 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிவு

சீமானை விமர்சித்த பிஸ்மி மீது வழக்குப்பதிவு!.. நீதிமன்றம் அதிரடி...

உங்க கொசுப்படை சூப்பர்!.. நானும் ஃபாலோ பண்றேன்!.. ஈரானை பாராட்டும் புதின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments