குடிசை வீட்டில் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து !

செவ்வாய், 21 ஜூன் 2022 (19:23 IST)
திருத்தணி அடுத்த சிவாடா காலணியில் ஒருவரின் குடிசை வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்து குடியிருப்பு முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

திருத்தணி அடுத்து சிவாடா காலனியில் வசிப்பவர் பழனி. இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி மற்றும்,  இரண்டுகள் மகண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்கள் வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசையில் தீப் பற்றி எரிந்தது.  இதில், ஒருவருக்கு காயம்  ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குடிசை முற்றிலும் தீப் பற்றி எழுந்து டஇவஇடிது தரை மட்டமாகியுள்ளது.

இதுகுறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments