Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடங்குளத்தை அடுத்து இஸ்ரோவுக்கு சைபர் அட்டாக் எச்சரிக்கை !

Updated: புதன், 6 நவம்பர் 2019 (09:29 IST)
கூடங்குளம் அனுமின்நிலையத் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரோவின் தகவல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

கூடங்குளம் அனுமின்நிலையத்தின் தகவல்கள் வடகொரியாவைச் சேர்ந்த சிலரால் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை அனு மின்சாரக்கழகமும் கடந்த வாரம் உறுதி செய்தது. இதேப்போன்றதொரு சைபர் அட்டாக் இஸ்ரோவின் மீது நிகழ்த்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக ஆங்கில ஊடகமன இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது சம்மந்தமாக அமெரிக்க இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றும் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தகவல்களுக்கு இஸ்ரோவில் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வெளியிடப்படவில்லை.

எல்லாம் காட்டு

ஆப்பிளின் பல ஆண்டு கனவு... முதல் Foldable ஐபோன் ரிலீஸ்.. விலை ரூ.2 லட்சமா?

பாஜக எம்.எல்.ஏவை செருப்பால் அடிக்க வேண்டும்.. ஆவேசமாக பேசிய அமைச்சரால் பரபரப்பு..

Cognizant ஊழியர்களுக்கு கிரீன் கார்டு கொடுக்க தடை!.. அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்!...

இன்று தங்கத்தில் ரூ.50000 முதலீடு செய்தால் 2036ஆம் ஆண்டு எவ்வளவு கிடைக்க வாய்ப்பு? ஆச்சரிய தகவல்...!

முன்னாள் தலைமை செயலாளர் தற்கொலை.. கடிதத்தில் முக்கிய தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments