Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்: பிரதமர் முன் முதல்வர் பேச்சு

Written By Mahendran
Updated: செவ்வாய், 2 ஜனவரி 2024 (12:28 IST)
இந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.
 
மேலும் இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம், மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
 முன்னதாக திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்றார் என்பதும் அதேபோல் பிரதமரை ஆளுநர் ஆர்.என்ரவி வரவேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, ஆளுநர் ரவி  முதல்வர் ஸ்டாலின் ஆகிய மூவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

குவிந்த திமுகவினர்!. திருச்சி நோக்கி யூடர்ன் போட்ட போலீஸ்!.. செம டிவிஸ்ட்!..

ரஜினிக்காக விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!.. தர்மன் அப்டேட்!..

எப்படி நாகரீகமாக பேச வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் உதயநிதி கற்று கொள்ள வேண்டும்: தவெக

வைகோ புத்தக வெளியீட்டு விழாவில்ர் ராகுல் காந்தியுடன் தவெக அமைச்சர்... இந்தியா கூட்டணியில் இணைய வாய்ப்பா?

ஆணவம் அழிவுக்கு கொண்டுசெல்லும்!.. பாசிசத்துக்கு விழுந்த அடி!.. ஸ்டாலின் கமெண்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments