Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிதாசன் பல்கலை.க்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை: பிரதமர் மோடி பேச்சு

Written By Mahendran
Updated: செவ்வாய், 2 ஜனவரி 2024 (12:24 IST)
இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் முதல் அரசு நிகழ்ச்சியாகவும் தமிழகத்திற்கு வந்துள்ளேன் என்றும், பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பாரதிதாசன் பல்கலை.க்கு வரும் முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றும் கூறினார்,
 
பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது எனவும், பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின என்றும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை.களை தொடங்கினர் என்றும் பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசினார்.
 
மேலும் பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி பெறுகிறது என்றும், கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

27 ஆண்டுகள் கூகுளில் வேலை செய்தவர் ராஜினாமா.. இந்திய நண்பருடன் இணைந்து ஸ்டார்ட் அப் தொடங்க திட்டம்...

தாய்மொழி தெரியாது என கூறுவது அவமானம்.. தமிழ் படியுங்கள்.. வருங்கால அரசியல்வாதி தனுஷ் பேச்சு..

ஜெப்டோ , புக்மைஷோ செயலிகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்த மத்திய அரசு.. என்ன காரணம்?

தஙகத்தின் விலை அதிரடி உயர்வு!. இன்றைய நிலவரம் என்ன?..

மொபைல் எடுக்கப்போய் உயிரை விட்ட வாலிபர்!.. அப்பாவை இழந்த 9 மாத குழந்தை...

அடுத்த கட்டுரையில்
Show comments