சி.பி.எஸ்.இ தேர்வில் முறைகேடு: தேர்வு ரத்தாகுமா?

வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:16 IST)
சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள புகாரை அடுத்து சிபிஎஸ்சி தேர்வு ரத்தாகுமா என்ற தகவல் வெளியாகி உள்ளது
 
 சமீபத்தில் நடந்த சிபிஎஸ்இ தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்களே சொல்லிக் கொடுத்ததாகவும் சரியான விடைகளை முன்கூட்டியே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறியதாகவும் தெரியாத கேள்விகளுக்கு சி என்று பதில் அளித்து விட்டால் அதன் பின்னர் ஆசிரியர்களை அதனை திருத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
 
இதுகுறித்து சிபிஎஸ்சி வேளாண்மை கூட்டமைப்பினர் சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் புகார் அனுப்பியுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யவும் தயங்க மாட்டோம் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எல்லாம் காட்டு

12 வயது மாணவி ஆரம்பித்த ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம்.. 3 நாடுகளில் வாடிக்கையாளர்கள்...

தவெக இருக்கும் கூட்டணியில் திமுக இருக்காது: திருமாவளவன் யோசனை நிராகரிப்பு...!

35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 1000 ரூபாய் கடன்.. வட்டியுடன் சேர்த்து நண்பருக்கு கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

அவனுக்கு ஒன்னும் தெரியாது!... மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய அனிதா ராதார்கிருஷ்ணன்..

வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு..ஒருவரை காணவில்லை...

அடுத்த கட்டுரையில்
Show comments