Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயில்கள் சேவை ரத்து

Written By sinoj
Updated: ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:33 IST)
சென்னை மாநகரத்தில் அடுத்த 3 மணிநேரதில் கனமழை தொடரும் என என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

 சென்னையில் இரவு 8:30 மணி முதல் தற்போது வரை 20 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை  கடற்கரை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே ரயில்தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றது.

எல்லாம் காட்டு

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

நேபாளத்தில் 21 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.. பெயர்கள் வெளியீடு..!

நேபாள வெள்ளம்!.. தண்ணீரில் சிக்கியவரை யானை காப்பாற்றியதா?!.. வைரல் வீடியோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments