பாஜக போராட்டம்- பிரியாணி கடைகள் அடைப்பு

செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:45 IST)
மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவிற்கு நீதி கேட்டு பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக தலைவர்கள்,நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிர போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சுற்றியுள்ள கடைகளில் பிரியாணி அண்டாக்கள் திருடு போவதைத் தவிர்க்க இன்று ஒரு நாள் பிரியாணி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

வேதாந்தா பவர் பங்குகள் அதிரடி உயர்வு: புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை

இனி மொபைலில் தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வராது.. மத்திய அரசு அறிமுகம் செய்யும் DND செயலி..

டெலிகிராம் செயலி மூலம் தீவிரவாத பிரச்சாரம்: உத்தராகண்ட் வாலிபர் அதிரடி கைது

ஆளுநர் பேசுறதுலாம் நிஜம்தானா!. சட்டசபையில் ஆச்சர்யம்!.. சாதித்து காட்டிய தவெக!..

வெள்ளை அறிக்கை வெளியீடு.. திமுகவுக்கு ஆதரவாக மாறினார்களா அதிகாரிகள்? கடுங்கோபத்தில் முதல்வர்?

அடுத்த கட்டுரையில்
Show comments