Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக போராட்டம்- பிரியாணி கடைகள் அடைப்பு

Written By Sinoj
Updated: செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:48 IST)
மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவிற்கு நீதி கேட்டு பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக தலைவர்கள்,நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிர போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சுற்றியுள்ள கடைகளில் பிரியாணி அண்டாக்கள் திருடு போவதைத் தவிர்க்க இன்று ஒரு நாள் பிரியாணி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ஜெயலலிதா வழியில் விஜய்!.. ஆனால் அதிகாரிகளால் சறுக்கும் நடவடிக்கைகள்!...

உங்க ஆட்சியில் போதை மருந்து வித்தீங்களா?!.. சட்டசபையில் கடுப்பான அமைச்சர் சரத்!...

சாலையில் திடீர் பள்ளமா? பள்ளத்திற்கு யார் காரணம்? காண்ட்ராக்ட்ர் யார்? ஆவணங்களை நொடியில் தரும் ஏஐ கருவி..

தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. கோபத்தில் மணமகள் கழுத்தை நெறித்த மணமகன்..

சிபிஎஸ்இ , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. மதிப்பெண் சரிபார்ப்புக்கான ஆன்லைன் லிங்க் வெளியீடு..

அடுத்த கட்டுரையில்
Show comments