இன்று முதல் புதிய விதி அமல்: முதன்மை ஆவணமாகிறது பிறப்புச் சான்றிதழ்கள்..!

ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (11:43 IST)
இன்று முதல் பல்வேறு சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாகச் செயல்படும் என்ற புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பிறப்பு சான்றிதழ் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் வழங்குதல், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பிறப்புச் சான்றிதழ்கள் இனி முக்கிய  ஆவணமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பிறப்பு சான்றிதழை வைத்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

திமுக பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. தமிழக காங்கிரஸ் அமைச்சர் எச்சரிக்கை..!

மதுரை மேயர் பதவிக்கு குறி வைக்கிறாரா முக அழகிரி மகள்? விரைவில் தவெகவில் இணைப்பு?

திருச்செந்தூர் கோவிலில் உயரதிகாரிகள் முதல் கடைகோடி ஊழியர் வரை மோசடி.. ஒருத்தரையும் விடாதீங்க அமைச்சர் ரமேஷ்...!

அம்மா உணவக இட்லிகள் ஹோட்டலுக்கு செல்கிறதா? 1 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்கும் கொடுமை?

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது.. திமுக கூட்டணி கட்சிகளின் தயவில் தான் ஆட்சி நடக்கிறது: முக ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments