Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.இ. 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை: தேதி நீட்டிப்பு!

Written By Mahendran
Updated: சனி, 23 ஜூலை 2022 (11:33 IST)
பி.இ. இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொறியியல் கல்லூரிகள் நேரடியாக இரண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன
 
டிப்ளமா பிஎஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர தகுதி உடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் பி.இ. இரண்டாம் ஆண்டு நேரடியாக சேர்ப்பதற்கு ஜூலை 23ஆம் தேதி வரை அதாவது இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது
 
இந்த நிலையில் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த விண்ணப்பிக்கும் தேதி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன்படி பொறியியல் நேரடி 2ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

நேபாளத்தில் 21 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.. பெயர்கள் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments