கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதையும் மீறி அதிக கட்டணம் வசூலிப்பதாக ஒருசில தனியார் மருத்துவமனைகள் மீது புகார்கள் எழுந்தன