Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைகழகத்திலும் கொரோனா! – சென்னையில் அதிர்ச்சி!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 24 மே 2022 (12:13 IST)
சென்னை ஐஐடியில் முன்னதாக கொரோனா உறுதியான நிலையில் தற்போது அண்ணா பல்கலைகழகத்திலும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக கொரோனா குறைந்து வந்த நிலையில் சென்னை ஐஐடியில் திடீரென பலருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் கொரோனா பாதிப்புகள் அங்கு குறைந்தது. தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் ஒரே நாளில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

பீகார் அரசியலில் திருப்பம்: இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் பிரசாந்த் கிஷோர்.. Gen Z வாக்குகள் கிடைக்குமா?

என்னை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிடு!.. 4 ஆயிரம் டாலர் கொடுத்து இறந்துபோன பெண்!...

பாபர் மசூதி இடிக்கப்பட்டது போல காந்தி குடும்பமும் அழிக்கப்படும்.. பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..

கர்நாடகாவில் 7 ஆயிரம் மாணவர்களுக்கு HIV!.. அதிர்ச்சி செய்தி!..

இன்னும் 30 வருஷம் குடிச்சா தமிழனோட DNA அழிஞ்சிரும்!.. சுகாதார நிபுணர் எச்சரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments