சட்டசபையில் இருந்து வெளியேறியது அதிமுக சார்ந்த பொருட்கள்...!

திங்கள், 3 மே 2021 (17:20 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் கவர்னர் மாளிகையில் விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி பிரமாணம் ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய ஆட்சி அமையவுள்ளதால் சட்டசபை சுத்தம் செய்யப்பட்டு அதிமுகவினரின் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது. அதில் அமைச்சர்களின் பெயர் பலகைகள் , மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பொருட்கள் வெளியேற்றப்பட்டது. 

எல்லாம் காட்டு

மட்டனுக்கு பதில் சிக்கன்!.. கல்யாண வீட்டில் அடிதடி!.. மருத்துவமனையில் பலரும் அனுமதி!...

சிறுவர்களை அடிமையாக்கும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்!.. Autoplay கட் ஆகிறதா?..

பிள்ளை பிடிப்பது போல எம்.எல்.ஏக்களை பிடிப்பது களவாணித்தனம்!.. விஜயை திட்டும் டிடிவி!..

வீ த லீடர்ஸ்!.. நாளை பொள்ளாச்சியில் மாநாடு!.. களம் இறங்கிய அண்ணாமலை..

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!. இன்றைய நிலவரம்....

அடுத்த கட்டுரையில்
Show comments