பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து!

Written By Papiksha Joseph
Updated: திங்கள், 29 நவம்பர் 2021 (11:56 IST)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கீரிமலை தாண்டிக்குடி தடியன்குடிசை சாலையில் பயணித்து வந்த அரசு பேருந்து மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணித்த 12 பயணிகளில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்தின் மீது விழுந்த மரத்தை அகற்றப்பட்டு சரி செய்யப்பட்டது.   
 

எல்லாம் காட்டு

டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் விற்கக்கூடாது!.. தமிழக அரசு அதிரடி!...

3 நிமிஷத்துக்கு ஒரு டாப்பிக்!. விஜய் பேசுறதே ரீல்ஸ் வீடியோவுக்குதான்!.. ஆதவன் கமெண்ட்!..

கைது செய்தது சரிதான்.. இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏ கைது குறித்து அழகிரி...

புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முதல் ஆலோசனை கூட்டம்.. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் தீவிரம்...

புதிய பேருந்துகளுக்கு தவெக கொடி கலரா? சமூக வலைத்தளங்களில் விவாதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments