சென்னை: சென்னை விமானநிலையத்தில் இன்று தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த கூலித்தொழிலாளி மீது மற்றொரு தனியார் விமானத்துக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் பலியானார். மற்றொரு விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.