தையற் கடைகளுக்கு மின் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.