அதிகரித்து வரும் விமானப் பயணத்தைக் கருத்தில் கொண்டு வேலூர், சேலத்தில் புதிய விமான நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.