விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கொல்லப்பட்டத்தைக் கண்டித்து ஒரிசாவில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 12 மணி நேர வேலைநிறுத்தம் காரணமாக, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.