திருவனந்தபுரம்: புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜையை முன்னிட்டு வருகிற 16-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.