ஜம்மு: ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் கிலானி, மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட பிரிவினைவாதத் தலைவர்கள் தொடர்ந்து அவரவர் வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.