மும்பை: தங்களது 26 வார காலக் கருவைக் கலைப்பதற்கு அனுமதியளிக்கக் கோரி ஒரு தம்பதியினர் தாக்கல் செய்திருந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.