புவனேஷ்வர்: பயங்கரவாதிகள், நக்சலைட்டுகளின் மீது மத்தியில் ஆளும் ஐ.மு.கூ. அரசு மென்மையான போக்கைக் கடைபிடித்து வருவதாகக் குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க., இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.